tag:blogger.com,1999:blog-8330519507592560230.comments2023-09-17T18:14:32.677+05:30^பேசும் கவிதைகள்^Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-18208551475146571902010-02-08T12:31:39.820+05:302010-02-08T12:31:39.820+05:30கருவறையே கல்லறையானது
இயற்கையை ரசித்தது ஒருகாலம்
...கருவறையே கல்லறையானது <br />இயற்கையை ரசித்தது ஒருகாலம் <br />இயற்கையை கண்டு மிரளும் காலம் இது <br />ஒவொரு வினைக்கும் பதில்வினையுண்டு <br />உண்மைதான் நாம் அழித்தோம் இயற்கையை <br />நம்மை அழிகிறது இயற்கை <br />பிஞ்சு நெஞ்சம் பயத்தின் விளிம்புள் <br />பதறுது என் நெஞ்சம் ..............அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-70195376556318492452009-07-13T23:37:28.225+05:302009-07-13T23:37:28.225+05:30சொர்க்கத்தின் கடைசிப்பிசாசே உனக்கும் காப்புரிமையா....சொர்க்கத்தின் கடைசிப்பிசாசே உனக்கும் காப்புரிமையா..<br />மகிழ்ச்சியும் மகிழ்ச்சி <br />சார்ந்த இடமும் தான் உன் பிறப்பிடமோ ?<br />இவள் ஈழக்குழந்தையின் எதிர்மறையோ?அருண். இராhttps://www.blogger.com/profile/04875202308388159825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-88188408171102093522009-07-09T11:29:16.544+05:302009-07-09T11:29:16.544+05:30அலைகொண்ட கடலில்
அது மோதும் கரையில் நீ
அகம் மறந்து ...அலைகொண்ட கடலில்<br />அது மோதும் கரையில் நீ<br />அகம் மறந்து ஆடுகையில்<br /><br />பஞ்சு போன்ற உன் பாதம்<br />பார் மேல் சின்ன முத்தமிட்டு<br />பறந்தோடி வருவதேனம்மா?<br /><br />உலகத்தின் செயல் கண்டு<br />அவர் மேல் கோபம் கொண்டு<br />அவர்களை தன்னகம் கொண்டு<br />கொன்றுவிட அலை ஓன்று வருவது போல்<br />கனவு<br />கண்டாயோ கண்ணம்மா…rajhttp://thava2009.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-64710229571695469372009-06-19T22:29:33.280+05:302009-06-19T22:29:33.280+05:30:-))
//முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின...:-))<br /><br />//முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின் கவிதையும் என்னை ஈர்க்கின்றன.//<br /><br />எனக்கும் பிடித்த கவிதைகள்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-53959400620433474702009-06-19T16:22:01.482+05:302009-06-19T16:22:01.482+05:30இந்தப் படம் பார்த்து கவிதை சொல்லும் முறையில் நண்பர...இந்தப் படம் பார்த்து கவிதை சொல்லும் முறையில் நண்பர்களுக்கு போரடிக்கிறது போலும் :) <br /><br />முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின் கவிதையும் என்னை ஈர்க்கின்றன.<br /><br />முத்துக் குமரன் கவிதையில் ! இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். வெங்கி ராஜாவின் கவிதையின் முதல் வரி நீக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-54796947492905663102009-06-04T17:23:01.954+05:302009-06-04T17:23:01.954+05:30good poems.good poems.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-1702462330198257882009-05-29T11:27:28.339+05:302009-05-29T11:27:28.339+05:30Thanks Ayilyan:-)Thanks Ayilyan:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-28906336376141459742009-05-28T10:10:19.681+05:302009-05-28T10:10:19.681+05:30இயற்கையின் வரிகளில் மனம் கனத்து போனது :(இயற்கையின் வரிகளில் மனம் கனத்து போனது :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-3204444367700056992009-05-28T10:09:01.686+05:302009-05-28T10:09:01.686+05:30மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்!
:)மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்!<br /><br /><br />:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-38348607296542790402009-05-26T23:57:12.553+05:302009-05-26T23:57:12.553+05:30kovi kannan and gowripriya delivered de good!!kovi kannan and gowripriya delivered de good!!nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-34834511695487156382009-05-22T12:57:35.145+05:302009-05-22T12:57:35.145+05:30very good.
Whenever you find time, please have a l...very good.<br />Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. ThanksNagendra Bharathihttps://www.blogger.com/profile/06942138726487477221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-31960641452392144382009-05-21T13:08:57.968+05:302009-05-21T13:08:57.968+05:30இல்லை, கும்க்கி, எனக்கு அந்த சென்ஷியின் கவிதை பிடி...இல்லை, கும்க்கி, எனக்கு அந்த சென்ஷியின் கவிதை பிடிக்கவில்லை. வலுக்கட்டாயமாகக் காதல் கவிதையாக்கியது போல் தோன்றியது.<br /><br />இன்னொன்று :<br /><br />/எல்லைகள் தொடுமென்றோ<br />திரும்பி வருமென்றோ<br />எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்<br />தொலையும் அலைகள்<br />போன்றதே காதலும்!/<br /><br />இப்படியெல்லாம் காதலென்றால் என்னவென்று கவிதையில் definition போலச் சொல்வது எனக்கு உவப்பில்லை.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-57569713319317228132009-05-21T11:50:11.182+05:302009-05-21T11:50:11.182+05:303 வது வரி....சிறை இல்லை.. சிரை3 வது வரி....சிறை இல்லை.. சிரைGowripriyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-65220023532373236042009-05-21T09:59:34.089+05:302009-05-21T09:59:34.089+05:30இல்லை கும்க்கி... எனக்கும் சென்ஷியுடையது தான் மிகவ...இல்லை கும்க்கி... எனக்கும் சென்ஷியுடையது தான் மிகவும் பிடித்திருந்தது..Gowripriyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-77588736728449071372009-05-19T19:06:00.000+05:302009-05-19T19:06:00.000+05:30சென்ஷி....ஒன்னும் சொல்றதுக்கில்ல.சென்ஷி....ஒன்னும் சொல்றதுக்கில்ல.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-49774237889571662012009-05-19T17:34:00.000+05:302009-05-19T17:34:00.000+05:30சென்ஷியை பற்றி?
இருப்பதில் சிறந்தது அதுதானென தோன்ற...சென்ஷியை பற்றி?<br />இருப்பதில் சிறந்தது அதுதானென தோன்றியது எனக்கு மட்டும்தானா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-61355103715240095622009-05-19T17:32:00.000+05:302009-05-19T17:32:00.000+05:30ப்ரொபஷனல் கவிஞர்களை விடுங்க.வார்த்தைகளை கோர்த்து அ...ப்ரொபஷனல் கவிஞர்களை விடுங்க.வார்த்தைகளை கோர்த்து அடுக்கத்தெரிந்த ரசவாதம் நமக்கு கை கூடி வரவேண்டுமே...<br />எழுத எழுதத்தான்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-48128042242250144152009-05-18T10:37:00.000+05:302009-05-18T10:37:00.000+05:30அனைத்தும் அருமை நண்பர்களே... வாழ்த்துகள்அனைத்தும் அருமை நண்பர்களே... வாழ்த்துகள்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-45930346994925604052009-05-16T10:27:00.000+05:302009-05-16T10:27:00.000+05:30எல்லாமே நல்லா இருக்கு... தொகுத்த தங்களுக்கு வாழ்த...எல்லாமே நல்லா இருக்கு... தொகுத்த தங்களுக்கு வாழ்த்துகள்! எனது கவிதைக்குரல் வலைக்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-17165467171475466372009-05-15T13:31:00.000+05:302009-05-15T13:31:00.000+05:30திரு. ரவிஷங்கருக்கு
வாழ்த்துகள்திரு. ரவிஷங்கருக்கு<br /><br />வாழ்த்துகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-39745516824697443622009-05-14T20:02:00.000+05:302009-05-14T20:02:00.000+05:30இதில் கவிதை எழுதி இருக்கும் திரு. கெ. ரவிஷங்கர் கவ...இதில் கவிதை எழுதி இருக்கும் திரு. கெ. ரவிஷங்கர் கவிதைகள் இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது. ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-64764969523221432422009-05-14T19:38:00.000+05:302009-05-14T19:38:00.000+05:30போட்டியில் கிடைத்த கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இ...போட்டியில் கிடைத்த கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இந்த வலைப்பூவில் வெளியிட உதவிய ஆருயிர் அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு என் பணிவான நன்றிகள். :)<br /><br />முதல் கமெண்ட் அமித்து மம்மியா? வெரி குட்.. நன்றி.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-61739733214961564622009-05-14T15:56:00.000+05:302009-05-14T15:56:00.000+05:30மங்களூர் சிவா - கவிதை சான்ஸே இல்ல
கண்ணுல தண்ணி வர ...மங்களூர் சிவா - கவிதை சான்ஸே இல்ல<br />கண்ணுல தண்ணி வர வெச்சுடுச்சு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com