tag:blogger.com,1999:blog-8330519507592560230.post8766314795184980503..comments2023-09-17T18:14:32.677+05:30Comments on ^பேசும் கவிதைகள்^: படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-18208551475146571902010-02-08T12:31:39.820+05:302010-02-08T12:31:39.820+05:30கருவறையே கல்லறையானது
இயற்கையை ரசித்தது ஒருகாலம்
...கருவறையே கல்லறையானது <br />இயற்கையை ரசித்தது ஒருகாலம் <br />இயற்கையை கண்டு மிரளும் காலம் இது <br />ஒவொரு வினைக்கும் பதில்வினையுண்டு <br />உண்மைதான் நாம் அழித்தோம் இயற்கையை <br />நம்மை அழிகிறது இயற்கை <br />பிஞ்சு நெஞ்சம் பயத்தின் விளிம்புள் <br />பதறுது என் நெஞ்சம் ..............அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-70195376556318492452009-07-13T23:37:28.225+05:302009-07-13T23:37:28.225+05:30சொர்க்கத்தின் கடைசிப்பிசாசே உனக்கும் காப்புரிமையா....சொர்க்கத்தின் கடைசிப்பிசாசே உனக்கும் காப்புரிமையா..<br />மகிழ்ச்சியும் மகிழ்ச்சி <br />சார்ந்த இடமும் தான் உன் பிறப்பிடமோ ?<br />இவள் ஈழக்குழந்தையின் எதிர்மறையோ?அருண். இராhttps://www.blogger.com/profile/04875202308388159825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-88188408171102093522009-07-09T11:29:16.544+05:302009-07-09T11:29:16.544+05:30அலைகொண்ட கடலில்
அது மோதும் கரையில் நீ
அகம் மறந்து ...அலைகொண்ட கடலில்<br />அது மோதும் கரையில் நீ<br />அகம் மறந்து ஆடுகையில்<br /><br />பஞ்சு போன்ற உன் பாதம்<br />பார் மேல் சின்ன முத்தமிட்டு<br />பறந்தோடி வருவதேனம்மா?<br /><br />உலகத்தின் செயல் கண்டு<br />அவர் மேல் கோபம் கொண்டு<br />அவர்களை தன்னகம் கொண்டு<br />கொன்றுவிட அலை ஓன்று வருவது போல்<br />கனவு<br />கண்டாயோ கண்ணம்மா…rajhttp://thava2009.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-64710229571695469372009-06-19T22:29:33.280+05:302009-06-19T22:29:33.280+05:30:-))
//முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின...:-))<br /><br />//முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின் கவிதையும் என்னை ஈர்க்கின்றன.//<br /><br />எனக்கும் பிடித்த கவிதைகள்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-53959400620433474702009-06-19T16:22:01.482+05:302009-06-19T16:22:01.482+05:30இந்தப் படம் பார்த்து கவிதை சொல்லும் முறையில் நண்பர...இந்தப் படம் பார்த்து கவிதை சொல்லும் முறையில் நண்பர்களுக்கு போரடிக்கிறது போலும் :) <br /><br />முத்துக் குமரனின் கவிதையும் வெங்கி ராஜாவின் கவிதையும் என்னை ஈர்க்கின்றன.<br /><br />முத்துக் குமரன் கவிதையில் ! இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். வெங்கி ராஜாவின் கவிதையின் முதல் வரி நீக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8330519507592560230.post-54796947492905663102009-06-04T17:23:01.954+05:302009-06-04T17:23:01.954+05:30good poems.good poems.Anonymousnoreply@blogger.com